ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர்... சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்..!

0 2103
ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர்... சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்..!

பீகாரின் கயா மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து வருகின்றனர்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் முதல்வர் நாகேஷ்வர் தாஸ், தன்னுடைய தனிப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சீருடை வாங்கி தந்துள்ளார்.

மாணவ, மாணவியர்களிடம் வேற்றுமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சீருடை அணியும் நடைமுறையை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments