கோடிக்கணக்கான ரூபாய் வைப்புத் தொகையை முடக்கியதாக குற்றச்சாட்டு.. மக்கள் வங்கியின் முன் திரண்டு சீனர்கள் போராட்டம்..!

0 3123
கோடிக்கணக்கான ரூபாய் வைப்புத் தொகையை முடக்கியதாக குற்றச்சாட்டு.. மக்கள் வங்கியின் முன் திரண்டு சீனர்கள் போராட்டம்..!

சீனா மக்கள் வங்கியில் வைப்புத் தொகையை முடக்கியது தொடர்பாக நடந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கிராமப்புற அடிப்படை வங்கிகளில் பொது மக்கள் சேமித்த கோடிக்கணக்கான ரூபாய் வைப்புத் தொகை பணத்தை வங்கி நிர்வாகம் முடக்கியதாக கூறப்படுகிறது.

பணத்தை திருப்பித் தரக்கோரி வங்கியின் முன் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க முயன்ற பாதுகாப்பு வீரர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எறிந்து மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments