இலங்கைக்கு 44,000 மெட்ரிக் டன் யூரியா வழங்கிய இந்தியா

0 1872

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்திய அரசு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பிற்கான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வரியின் கீழ் இவைகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பருவ சாகுபடிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய அரசு யூரியாவை வழங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments