"தமிழகத்தில் ஒரே சமயத்தில் 10,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்"-டி.ஜி.பி சைலேந்திர பாபு

0 1591

தமிழகத்தில் தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களும் ஒரே சமயத்தில் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், அப்போது காவல்துறை இளமையுடன் காட்சியளிக்கும் எனவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து திருவள்ளூர் சென்ற அவர், ஆண், பெண் காவலர் பயிற்சி மையங்களில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களில் 30 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments