சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்ற ரோகினி சிறை அதிகாரிகளுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு

0 1512
சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்ற ரோகினி சிறை அதிகாரிகளுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு

தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து லஞ்சம் பெற்ற ரோகினி சிறைச்சாலை உள்ள சிறை அதிகாரிகளுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு வெளியே உள்ள கூட்டாளிகளை தொடர்பு கொள்ள அதிகாரிகள் செல்போன்கள் மற்றும் பிற வசதிகளை வழங்கினர் என்றும் இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகேஷிடம் இருந்து 81 சிறை அதிகாரிகள் 12 கோடியே 50 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்துள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments