அமைதி ஏற்பட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை மக்களுக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி வேண்டுகோள்..!

0 1677
அமைதி ஏற்பட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை மக்களுக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி வேண்டுகோள்..!

இலங்கையில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதி ஏற்பட ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதி காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments