அட்டாரி-வாகா எல்லையில் பக்ரித் பண்டிகையையொட்டி இனிப்பு பரிமாறி கொண்ட இருநாட்டு வீரர்கள்..!

0 7960
அட்டாரி-வாகா எல்லையில் பக்ரித் பண்டிகையையொட்டி இனிப்பு பரிமாறி கொண்ட இருநாட்டு வீரர்கள்..!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பக்ரித் பண்டிகையையொட்டி இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

பக்ரித் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குளுக்கி, இனிப்பு பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments