அதிவேகமாக வந்த கார் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி மீது மோதி விபத்து..!
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
திம்மாபூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமி மீது கரீம்நகரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.
Comments