சூரத்தில் இன்று இயற்கை வேளாண்மை மாநாடு ; பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரை

0 1314
சூரத்தில் இன்று இயற்கை வேளாண்மை மாநாடு ; பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரை

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் இயற்கை விவசாயத்திற்கு மாறிய விவசாயிகள் திரளானோர் கலந்து கொள்ள உள்ளனர். குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ரதாந்த், முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டில் இயற்கை விவசாயத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments