தென்மேற்குப் பருவமழை தீவிரம் : தெலுங்கானாவில் அதிகன மழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை..!

0 1470
தென்மேற்குப் பருவமழை தீவிரம் : தெலுங்கானாவில் அதிகன மழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை..!

தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்திருக்கிறது.

ஹைதராபாத், நிஜாமாபாத், நிர்மல், அதிலாபாத் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments