திருப்பதியில் கொட்டும் மழையில் ஏழுமலையானை தரிசிக்க குழந்தைகளுடன் காத்திருந்த பக்தர்கள்..

0 1715
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொட்டும் மழையில் ஏராளமானோர் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொட்டும் மழையில் ஏராளமானோர் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.

வார இறுதி நாள் என்பதால் சனிக்கிழமையன்று திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திடீரென பெய்த மழையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நனைந்தபடி வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments