முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீடுகளில் சோதனை ; ரூ.5.32 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்

0 1671
முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீடுகளில் சோதனை

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளருக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து கணக்கில் வராத 5 கோடியே 32 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி டெண்டர்கள் முறைகேடு தொடர்பாக பங்கஜ் மிஸ்ராவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையின் முடிவில் சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments