மழைக்கு மத்தியில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்..

0 1554
இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில், தொடர் கனமழைக்கு மத்தியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில், தொடர் கனமழைக்கு மத்தியில்  4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

சோபால் பகுதியில் உள்ள இந்த கட்டிடத்தில் வங்கி உள்பட பல அலுவலகங்கள் இயங்கி வந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு  தவிர்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments