நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபர் மாதம் முதல் குறையும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

0 1888
நாட்டின் பணவீக்க விகிதம் நடப்பாண்டின் இரண்டாவது அரையிறுதியில் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்க விகிதம் நடப்பாண்டின் இரண்டாவது அரையிறுதியில் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பொருளாதாரம் சம்பந்தமான மாநாட்டில் பங்கேற்று பேசி அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் பணவீக்கத்தில் சாதகமான சூழல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments