போலீசாரின் கைதுக்கு பயந்து 4வது மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞர்..

0 1785
மும்பையில் போலீசாரின் கைதுக்கு பயந்து நான்காவது மாடியில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பையில் போலீசாரின் கைதுக்கு பயந்து நான்காவது மாடியில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வான்கடே மைதானம் அருகே வசிக்கும் இளைஞரை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் சென்றபோது, மாடியின் விளம்பில் நின்று மிரட்டல் விடுத்த அவர் திடீரென கீழே குதித்து உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments