இந்தியாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்கிங்

0 1455

நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து இந்தியாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளது.

இணைய தாக்குதல் நடத்திய டிராகன் போர்ஸ் மலேசியா, ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா ஆகிய ஹேக்கர் குழுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்கும், இன்டர்போல் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர் குழுக்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அகமதாபாத் குற்றப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments