ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்ற வாகனங்கள்..!

0 1966
ஐதராபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்ற வாகனங்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கின.

வாகனங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் நீந்தியபடி சென்றன. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாநிலத்தில் இன்று கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments