சிவசேனா கட்சியின் சின்னத்தை யாராலும் கைப்பற்ற முடியாது - உத்தவ் தாக்கரே

0 1447

சிவசேனா கட்சியின் சின்னத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், நீதித்துறை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஜூலை 11ம் தேதி உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு சிவசேனாவின் எதிர்காலத்தை மட்டுமின்றி ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments