ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஒய்.எஸ்.விஜயம்மா : தனது மகளுக்கு துணை நிற்க போவதாக அறிவிப்பு

0 1561

ய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஒய்.எஸ்.விஜயம்மா அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்று வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இரண்டுநாள் தேசிய கூட்டத்தில் பேசிய அவர், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தெலங்கானாவில் புதிதாக கட்சி துவங்கி தனியாக போராடி வரும் தனது மகளுக்கு பக்க பலமாக துணை நிற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments