பள்ளி மாணவர்கள் மீது மரம் விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழப்பு.!

0 1969

சண்டிகரில், வேரோடு மரம் முறிந்து பள்ளி மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மார்க் பகுதியில் அமைந்துள்ள செக்டர் 9-ல், மதிய இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments