நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐ.டி ரெய்டு நிறைவு!

0 1298

விருதுநகர் அருகே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்ததையடுத்து, தங்கநகைகள்-பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments