ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணிக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

0 1818
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு பணிக்கான போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2018ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இதன்படி,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments