உழவுத்தொழில் அதிகாரத்தை படைத்த திருவள்ளுவரின் உருவத்தில் நெற்பயிர்கள் வளர்த்துள்ள விவசாயி..!

0 2204
உழவுத்தொழில் அதிகாரத்தை படைத்த திருவள்ளுவரின் உருவத்தில் நெற்பயிர்கள் வளர்த்துள்ள விவசாயி..!

கும்பகோணம் அருகே மலையப்பநல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் உழவுத்தொழிலை போற்றி ஒரு அதிகாரத்தை இயற்றிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவத்தில் நெற்பயிர்களை வளர்த்துள்ளார்.

கருநீல நிறத்தில் விளையும் சின்னார் மற்றும் மைசூர் மல்லி ரக நாற்றுக்களை 50-க்கு 45 அடி அளவில் 70 நாட்களுக்கு முன்பாக அவர் நடவு செய்த நிலையில், இன்னும் 40 நாட்களுக்குள் அவை அறுவடைக்கு வரும் என விவசாயி இளங்கோவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments