உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கான பெரிய சமையல் கூடத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 1554
உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கான பெரிய சமையல் கூடத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் ஒரு இலட்சம் பேருக்கு உணவு சமைக்கும் பிரம்மாண்ட சமையல் கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பயணமானார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு இலட்சம் பேருக்கு மதிய உணவு தயாரிக்கும் திறன்கொண்ட அட்சயப் பாத்திரம் சமையல்கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments