அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா

0 1119
அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா

அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த கேரள அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா செய்துள்ளார்.

சாமானிய மக்களை அதிகபட்சமாக சுரண்டுவதற்கும், சூறையாடுவதற்கும் இந்திய அரசியல் சாசனம் வாய்ப்புகளை வழங்குகிறது என மீன்வளத்துறை அமைச்சர் செரியன் பேசியதாகக் கூறப்படுகிறது.

செரியனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments