பண்ருட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு.!

0 1564

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

மேல்காரப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 2 மூதாட்டிகள் மீது தனியார் பேருந்து ஒன்று வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

சாலையில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூர் பண்ருட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments