விமான பைலட், சிப்பந்திகளுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியது ஆகாசா ஏர் விமான நிறுவனம்

0 4298
பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியது ஆகாசா ஏர் விமான நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த ஆகாசா ஏர் புதிய தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது பைலட்டுகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவர்களது காலணிகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை இந்த சீருடைகள் வலியுறுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments