ஆந்திர முதல்வர் பிரதமரை வரவேற்கும் போது, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது ஏன்? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி..!

0 1491
ஆந்திர முதல்வர் பிரதமரை வரவேற்கும் போது, சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது ஏன்? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி..!

நாட்டு மக்களால் இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை புறக்கணித்ததன் மூலம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசியலமைப்பை அவமதித்து விட்டார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமரை வரவேற்கும் நிலையில், பிரதமரை வரவேற்காமல் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments