ஆஸ்திரேலியாவில் எஞ்சின் பழுதால் 21 பணியாளர்களுடன் கடற்கரையில் சிக்கிய சரக்கு கப்பல்.!

0 13150

ஆஸ்திரேலியாவில் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில், 21 பணியாளர்களுடன் நின்ற சரக்கு கப்பல் எஞ்சின் பழுது காரணமாக சிட்னி கடற்கரை பகுதியில் சிக்கிக்கொண்டது.

பலத்த சூறை காற்றுக்கிடையே சரக்கு கப்பல் கரைப்பகுதிக்கு அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ள நிலையில், மீண்டும் கடல் பகுதிக்கு கப்பலை மீட்டுச்செல்லும் பணியில் இரு இழுவை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments