"ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும்" - சரத் பவார்

0 1595
"ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும்" - சரத் பவார்

ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா எம்எல்ஏக்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படும்போது, இந்த அதிருப்தி வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து, இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதால் எம்எல்ஏக்கள், தங்களது தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments