நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.!

0 1717

மணிப்பூர் மாநிலத்தில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ  வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இன்று விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன.

உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு விமான நிலையத்தில் முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments