ஒடிசாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயின் தடுப்பு சுவரில் மோதி தீ பிடித்து எரிந்து விபத்து.!

0 1436

ஒடிசா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற பேருந்து பாரமுண்டா பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்பு சுவரில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது. இன்ஜினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை முழுவதும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments