இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.!

0 1359

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடகிழக்கு இத்தாலியின் டோலமைட் மலைத்தொடரில் 3,300 மீ. உயரத்திலுள்ள மர்மலாடா மலையில் வீசிய கடுமையான பனிப்புயலால், பனிபாறைகள் சரிந்து விழத் தொடங்கின.

அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் சிலர் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்பமான வானிலை நிலவுவதே பனிச்சரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments