சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகளை தாக்கிய புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது..!

0 1544
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகளை தாக்கிய புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது..!

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் விவசாயிகளை தாக்கிய புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

குண்டலுப்பேட்டை அருகே வனப்பகுதியொட்டி அமைந்துள்ள கோபாலபுரா என்ற கிராமத்தில் சில நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரின் பசுமாட்டை புலி கொன்றது. அதனை தடுக்க முயன்றபோது விவாசாயிகளையும் அந்த புலி தாக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments