அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எவ்வளவு காலம் ஹோட்டல்களுக்கு சென்றுகொண்டிருப்பார்கள்.? - ஆதித்யா தாக்கரே கேள்வி

0 2807

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஒரு ஹோட்டலில் இருந்து இன்னொரு ஹோட்டலுக்கு எவ்வளவு காலம் சென்றுகொண்டிருப்பார்கள் என ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், அதிருப்தி எம்.எல்.ஏக்களால் தங்களது கண்களை பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

அனைவரும் ஒரு நாள் தங்களது தொகுதிக்கு செல்ல நேரிடும் என்று தெரிவித்த அவர், அப்போது மக்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments