கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான மீனவர்களின் உடல்கள் மீட்பு.!

0 1262

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

மங்களேஸ்வரி நகரை சேர்ந்த மீனவ சகோதர்கள் 4 பேர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பள்ளியாமுனை தீவு அருகே நேற்று முன் தினம் நள்ளிரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்தது.

மீனவர்கள் நால்வரில் இருவர் உயிர் பிழைத்த நிலையில், இரண்டு பேர் உயிரிழந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments