44-வது செஸ் ஒலிம்பியாட் : இந்தியா சார்பில் கூடுதலாக ஒரு அணி அறிவிப்பு.. தமிழக வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு..!

0 1408
44-வது செஸ் ஒலிம்பியாட் : இந்தியா சார்பில் கூடுதலாக ஒரு அணி அறிவிப்பு.. தமிழக வீரர்கள் 2 பேருக்கு வாய்ப்பு..!

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட்டில், ஓபன் பிரிவில் இந்திய அணி சார்பில் மூன்றாவதாக ஒரு அணி சேர்க்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக 187 அணிகள் பதிவு செய்துள்ளன.

அந்த எண்ணிக்கை ஒற்றைப்படையாக உள்ளதால் போட்டி நடத்த ஏதுவாக இந்தியா சார்பில் சி அணி சேர்க்கப்பட்டுள்ளது.

கிராண்ட் மாஸ்டர் தேஜஸ்பக்ரே தலைமையிலான இந்த அணியில் கார்த்திக்கேயன், சேதுராமன் என இரு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments