ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்றும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு

0 1544
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இன்றும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இன்றும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

உதய்பூரை சேர்ந்த தையல்கடை காரர் கன்னையா லால் கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில் இன்று மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக உதய்பூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் தளர்வு அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments