கணினி பழுது நீக்கும் நிறுவனத்தில் அதிகாலையில் திடீர் தீ விபத்து.. 2 இளைஞர்கள் உயிரிழப்பு

0 1192

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், தனியார் கணினி பழுது நீக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள நிறுவனத்தில், தரை விரிப்பு அமைக்கும் பணிக்கு வந்த இரு இளைஞர்கள், பணியை முடித்துவிட்டு உறங்கியபோது அதிகாலை மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments