வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் - இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை

0 1077

நிதி நெருக்கடி காரணங்களால் வாரத்தில் திங்கட்கிழமை  மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

Matara, வவுனியா, கண்டி பாஸ்போட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்றும், சேவைகள் பெற விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 60 நாட்களுக்கு முன்பதிவு செய்யதவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வெளிநாடு வேலை உள்ளிட்ட அவசர பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments