நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை.. ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்கள் அனுப்பி வைப்பு..!

0 1968
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை.. ஹெலிகாப்டர்கள் மூலம் உடல்கள் அனுப்பி வைப்பு..!

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிலிகுரியில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 14 வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments