ஊதிய உயர்வு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்.. முடங்கிய பாரீஸ் விமான நிலையம்!

0 1300

ஊதிய உயர்வு, உள்ளிட்ட நிபந்தனைகளை வலியுறுத்தி பிரான்சில் விமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாரீஸ் விமான நிலையம் முடங்கியது.

6 ஆண்டுகள் சம்பள உயர்வு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments