இலங்கையின் புத்தளம் பகுதிக்கு கொண்டு சென்ற தமிழக அரசு அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள்..

0 1312
தமிழ்நாடு அரசால் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையின் புத்தளம் பகுதியில் விநியோகிக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசால் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையின் புத்தளம் பகுதியில் விநியோகிக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொழும்புவில் இருந்து ரயில் மூலம் வந்த 7 லட்சத்து 50 ஆயிரம் கிலோ அரிசி, 7 ஆயிரத்து 500 பால் மாவு பாக்கெட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 7 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் சென்றடையும் என அம்மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments