அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மாஸ்கோ விமானநிலையத்தில் கைது..!

0 1552
அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மாஸ்கோ விமானநிலையத்தில் கைது..!

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டினி கிரீனர், கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில்  மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற, 31 வயதாகும் கிரீனர் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று மாஸ்கோ விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். 

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரிட்டினி கிரீனருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments