பஞ்சாப் : இன்று முதல் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

0 1249
பஞ்சாபில் இன்று முதல் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் இன்று முதல் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது, வெற்றி பெற்றால் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டுவிட்டரில் இதை பதிவிட்டுள்ள முதலமைச்சர், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments