170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது - மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

0 1440
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற தங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது 170 எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், மேலும் இது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

கோவாவில் விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மும்பை வர இருப்பதாகவும், தான் இப்போதே மும்பை புறப்பட்டு செல்வதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments