பாட்னா குடிமையியல் நீதிமன்றத்தில் திடீர் குண்டு வெடிப்பு.. காவலர் ஒருவர் படுகாயம்..!

0 1065
பாட்னா குடிமையியல் நீதிமன்றத்தில் திடீர் குண்டு வெடிப்பு.. காவலர் ஒருவர் படுகாயம்..!

பீகாரில் குடிமையியல் நீதிமன்றத்தில், குறைந்த தீவிரமுடைய குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் பாட்னாவின் படேல் பல்கலைக்கழகத்தின் விடுதியிலிருந்து வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைக்கு அனுமதி பெற, நீதிமன்ற வளாகத்தில் வைத்திருந்தபோது வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments