ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் - பிரதமர் நரேந்திர மோடி

0 1099
ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வியாபாரம் செய்வதை ஜி.எஸ்.டி. வரி முறை எளிதாக்கியதாக கூறிய பிரதமர், ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தையும் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments