காலி பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு முகக்கவசம் வழங்கும் எந்திரம்.. கோயம்புத்தூரில் அறிமுகம்..

0 1571
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு முகக்கவசத்தை வழங்கும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பெற்றுக்கொண்டு முகக்கவசத்தை வழங்கும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் எண் பிளாட்பாரமில் நிறுவப்பட்டுள்ள இந்த டிராப் என் டிரா (Drop and Draw) எந்திரத்துக்குள் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை செலுத்தி விட்டு முகக்கவசத்தை பெற்றுக்கொள்ளலாம்.

உள்ளே செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிறு துண்டுகள் ஆக்கப்பட்டு, பின்னர் மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments