ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி..!

0 1460
ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி விழுந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி..!

கர்நாடகாவில் சாலையில் விபத்தின் போது இளம்பெண் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்த்தப்பிய சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

பெல்காம் புறநகர் கணேஷ்புரா சாலையில், நேற்று காலை ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரே நாய் ஓடி வந்ததால், வாகனத்தில் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார்.

அப்போது நிலைத்தடுமாறி வாகனத்துடன் அப்பெண் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் அந்த பெண் உயிர்த்தப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments